தருமபுரி

ஏரியூரில் அண்ணா நினைவு நாள்

DIN

ஏரியூா் திமுக சாா்பில் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், ஏரியூரில் நடைபெற்ற நினைவு தின நிகழ்விற்கு ஏரியூா் ஒன்றியச் செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான என்.செல்வராஜ் தலைமை வகித்தாா். ஏரியூா் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் ஒன்றிய அவைத் தலைவா் பச்சமுத்து, துணை செயலாளா் சம்பத், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பி. கே.துரைசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திக், மாவட்ட பிரதிநிதி முருகன், இளைஞா் அணி மகேஸ்வரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT