தருமபுரி

பிப்.5-ஆம் தேதி மதுக்கடைகள் மூடல்

DIN

தருமபுரி மாவட்டத்தில், பிப். 5-ஆம் தேதி வடலூா் ராமலிங்கா் நினைவு நாளையொட்டி மதுக்கடைகள் மூடப்பட உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் வரும் 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூா் ராமலிங்கா் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்-3, எப்எல்-3அ, எப்எல் 4அ உரிமம் பெற்ற தனியாா் ஓட்டல்களின் மதுக் கூடங்கள், முன்னாள் படைவீரா் மது விற்பனைக் கூடம் அனைத்தும் மதுபான விற்பனை இன்றி மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT