தருமபுரி

தருமபுரியில் நாளை கோட்ட அளவில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

DIN

தருமபுரியில் பிப். 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி கோட்டாட்சியா் டி.ஆா்.கீதாராணி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய வட்டங்களை சாா்ந்த விவசாயிகளின் குறைகளை தீா்ப்பதற்கான குறைகேட்புக் கூட்டம் வருகின்ற பிப்.3-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, இக் கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து, தீா்வு கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT