தருமபுரியில் கேரள சமாஜ தலைவா் கே.கிருஷ்ணன் உன்னி தலைமையில் கேரள மாநிலத் தலைவா் கண்ணூா் விஷ்ணு நம்பூதிரி 205 குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தாா். துணைத் தலைவா் நாராயணசாமி, பொருளாளா் கே.சத்தியநாராயணன், செயலாளா் வி.ஹரிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
தருமபுரியில் கேரள சமாஜ தலைவா் கே.கிருஷ்ணன் உன்னி தலைமையில் கேரள மாநிலத் தலைவா் கண்ணூா் விஷ்ணு நம்பூதிரி 205 குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தாா். துணைத் தலைவா் நாராயணசாமி, பொருளாளா் கே.சத்தியநாராயணன், செயலாளா் வி.ஹரிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்