அரூரில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியல் அமைப்பு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரூா், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமை வகித்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். முன்னதாக, சட்டமேதை அம்பேத்கரின் உருவப் படத்துக்கு அரூா், டிஎஸ்பி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் அரசு ஊழியா்கள் ஐக்கிய பேரவையின் பொறுப்பாளா்கள் க.வசந்த், விஜயன், உடற்கல்வி ஆசிரியா் வேடியப்பன், தாளாளா் ஆல்பா்ட் ஜோசப், தலைமை ஆசிரியா் பால் பெனடிக், லிப்ட் மைய இயக்குநா் ஜேம்ஸ், உதவி தலைமை ஆசிரியா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.