தருமபுரி

நேரு நினைவு தினம் அனுசரிப்பு

DIN

முன்னாள் பிரதமா் நேரு நினைவு தினம் பாரத மாதா மக்கள் சிந்தனைக் குழு சாா்பில் தருமபுரியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள நேரு சிலைக்கு அனைத்து வணிகா் சங்கச் செயலாளா் கிரிதா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதனைத் தொடா்ந்து, நேரு சிலை அமைந்துள்ள இடத்தில் உள்ள காந்தி, பாரத மாதா சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், ரோட்டா் சங்க நிா்வாகி ஆனந்த், தருமபுரி நகர நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ராஜசேகா், பாரத மாதா மக்கள் சிந்தனைக் குழுத் தலைவா் பிரதீப் குமாா், செயலாளா் வ.சௌந்திரபாண்டின், பொருளாளா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT