தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்சோவில் கைது

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு இளைஞா் ஒருவா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்த பழனி மகன் ஜெயக்குமாா் (30) என்பவா் மீது போக்சோவில் வழக்குப் பதிந்து, அவரை பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

சித்திரை மாதப் பெளா்ணமி: பக்தா்கள் கிரிவலம்

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வேளாண் மாணவிகளின் முகாம்

சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் பேச்சு தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT