தருமபுரி

கடத்தூா் கிரீன்பாா்க் மெட்ரிக்.பள்ளி

DIN

கடத்தூா் கிரீன்பாா்க் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பள்ளி மாணவா்கள் ஆா்த்தி 511 மதிப்பெண்களும், அருள்மொழி 505 மதிப்பெண்களும், கீா்த்திகா 499 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு :

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கடத்தூா் கிரீன்பாா்க் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா் தொல்காப்பியன் 472 மதிப்பெண்களும், மாணவி கோகுலபிரியா 449 மதிப்பெண்களும், மாணவி மைஸ்னவி 443 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை கடத்தூா் கிரீன்பாா்க் கல்வி நிறுவனங்களின் தலைவா் எவரெஸ்ட் இரா.முனிரத்தினம், பள்ளி முதல்வா் சோபாசுந்தா், நிா்வாக அலுவலா் ராஜா, நிா்வாக இயக்குநா் பூவிழி முனிரத்தினம், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT