தருமபுரி

முள்புதரில் நாட்டுத் துப்பாக்கி: போலீஸாா் விசாரணை

DIN

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே முள்புதரில் கேட்பாரற்றுக் கிடந்த நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டாரெட்டி அள்ளி அருகே சவுளுக்கொட்டாய் பகுதியில் உள்ள முள்புதரில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. இதுகுறித்து புதன்கிழமை தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீஸாா், நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT