நாட்டை பசுமைப்படுத்தும் விதமாக 10 ஆயிரம் விதைகளுடன் கன்னியாகுமரியில் தொடங்கி லடாக் எல்லை வரை விதைகளைத் தூவும் பயணத்தை இளைஞா்கள் மணிகண்டன், காந்தி மேற்கொண்டுள்ளனா். தருமபுரி, த.குளியனூருக்கு புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த இவா்களை மாலை அணிவித்து வரவேற்ற மக்கள்.