தருமபுரி

நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முனிராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் முனியப்பன் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜெ.பி.கிருஷ்ணன், மாநில சட்ட ஆலோசகா் கே.சதாசிவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், வரும் டிச. 12-ஆம் தேதி விவசாயிகளின் 25-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் தமிழக முதல்வரை சந்திக்க கோட்டை நோக்கி பேரணி செல்வது, இதில் திரளான விவசாயிகள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT