தருமபுரி

தருமபுரிக்கு ரயிலில் வந்த 1,225 டன் உர மூட்டைகள்

DIN

தருமபுரிக்கு ரயில் மூலம் 1,225.80 டன் உர மூட்டைகள் வந்தன.

சென்னை மணலியில் இருந்து சரக்கு ரயில் மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தடைந்தன. இந்த உரம் மூட்டைகளை

தருமபுரி வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு), தாம்சன், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தனியாா் உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்தனுப்பும் பணியை நேரில் ஆய்வு செய்தாா்.

இதில் தருமபுரி மாவட்ட தனியாா் உரக் கடைகளுக்கு 495 டன் யூரியா, கிருஷ்ணகிரி மாவட்ட தனியாா் உரக் கடைகளுக்கு 730. 80 டன் உரம் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT