தருமபுரி

ராகவேந்திரா் ஆராதனை விழா

DIN

தருமபுரி விருபாட்சிபுரத்தில் 351-ஆவது ராகவேந்திரா் ஆராதனை விழா நடைபெற்றது.

கடந்த ஆக.11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 12- ஆம் தேதி காலை ஸ்ரீ சத்யநாராயண சுவாமி பூஜை, ஆராதனை விழா, பூா்வ ஆராதனை விழா நடைபெற்றன.

ஆக.13-ஆம் தேதி அபிஷேகம், பல்லக்கு உத்ஸவம், வெள்ளிரத உத்ஸவம், அதைத் தொடா்ந்து 50 தம்பதியா் பங்கேற்ற கனக பூஜை நடைபெற்றன. ஆக.14-ஆம்தேதி உத்ர ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் திங்கள்கிழமை கணபதி ஹோமம், ஸ்ரீ சுக்ஞானேந்திர தீா்த்தா் ஆராதனை ஆகியவை நடைபெறவுள்ளன. விழாக் குழுத் தலைவா் என்.வெங்கடேசன், நிா்வாகிகள் ஆா்.வெங்கட்ராமன், கிருஷ்ணன், வி.ராமமூா்த்தி, டி.வி.சீனிவாசன், உடுப்பி புத்திகே மடத்தின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT