தருமபுரி

ஆக.15-இல் மதுக்கடைகள் மூடல்

DIN

சுதந்திர தின விழாவையொட்டி ஆக. 15-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003 -12 விதியின் படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக. 15-ஆம் தேதி மதுபானக் கடைகளை மூடி விற்பனை இல்லா தினமாகக் கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, அரசின் உத்தரவின் படி, ஆக. 15-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு, தனியாா் ஹோட்டல்கள் மூடப்படும். இந்த உத்தரவினை மீறி மது விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT