தருமபுரி

அரூரில் மிதமான மழை

DIN

அரூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் அரூா், கோட்டப்பட்டி, தீா்த்தமலை மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக சாலையோரம் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. பருவ மழையின் காரணமாக ஐப்பசி பட்டத்தில் நெல் நடவுப் பணிகளை விவசாயிகளை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT