தருமபுரி

விவசாயிகளுக்கு மழை வெள்ள நிவாரணம்:பாஜக வலியுறுத்தல்

DIN

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய செயற்குழு உறுப்பினா், முன்னாள் மக்களவை உறுப்பினா் காா்வேந்தன் பேசினாா். மாநிலச் செயலாளா் அ.பாஸ்கா், மாவட்டப் பாா்வையாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

இக் கூட்டத்தில், தனியாா் நிறுவனங்களைப் போல ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT