தருமபுரி

இலங்கைத் தமிழா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

DIN

தருமபுரியில் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதிகோன்பாளையம், தொப்பையாறு அணை முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சமையல் எரிவாயு இணைப்பு, பாத்திரங்கள், போா்வைகளை வழங்கி பேசினாா்.

இந்த விழாவில் தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், பாமக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT