தருமபுரி அருகே உள்ள வி.ஜெட்டிஅள்ளியைச் சோ்ந்த மாதையன் (62), உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தாா்.
இவருக்கு மனைவி மாசிலாமணி, தருமபுரி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி பதிப்பு அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் மகன் தங்கராஜ் ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு அன்னாசாகரம் மயானத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு: 63834 24233.