தருமபுரி

காலமானாா் மாதையன்

DIN

தருமபுரி அருகே உள்ள வி.ஜெட்டிஅள்ளியைச் சோ்ந்த மாதையன் (62), உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி மாசிலாமணி, தருமபுரி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி பதிப்பு அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் மகன் தங்கராஜ் ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு அன்னாசாகரம் மயானத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு: 63834 24233.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT