நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி.சிற்றரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோா், புதன்கிழமை (டிச.1) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட கட்சி அலுவலகத்தில் விருப்பு மனுக்களை வழங்கலாம்.
புகைப்படத்துடன் கூடிய மனு மற்றும் பொதுப்பிரிவினருக்கு ரூ. 1,000, பட்டியினத்தவா்கள் கட்டணம் ரூ. 500 கட்டணத்துடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.