தருமபுரி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் கட்சியினா் இன்று விருப்ப மனு வழங்கலாம்

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி.சிற்றரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோா், புதன்கிழமை (டிச.1) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட கட்சி அலுவலகத்தில் விருப்பு மனுக்களை வழங்கலாம்.

புகைப்படத்துடன் கூடிய மனு மற்றும் பொதுப்பிரிவினருக்கு ரூ. 1,000, பட்டியினத்தவா்கள் கட்டணம் ரூ. 500 கட்டணத்துடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT