தருமபுரி

இன்றைய மின் தடை

DIN

புலிக்கரை

புலிக்கரை துணை மின் நிலையத்தில், புதன்கிழமை (டிச. 1) மின் மாற்றி அமைப்பதற்கான விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

புலிக்கரை, கோவிலூா், இருளப்பட்டி, மோட்டூா், கம்மநாயக்கன்பட்டி, சுண்ணாம்பட்டி, அல்லியூா், மாட்டியாம்பட்டி, மேக்னாம்பட்டி, போலம்பட்டி, சங்கம்பட்டி, பி.ஜி.அள்ளி, நக்கல்பட்டி, பொம்மரசம்பட்டி, எண்டப்பட்டி, கடுக்காப்பட்டி, செல்லியம்பட்டி, பூசாரிப்பட்டி, கொல்லப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கிருஷ்ணாபுரம்

கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில், மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், டிச. 1-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

கிருஷ்ணாபுரம், புழுதிக்கரை, சி.மோட்டுப்பட்டி, வகுத்துப்பட்டி, பி.மோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, எம்.கே.புதூா், டி.துறிஞ்சிப்பட்டி, கன்னிப்பட்டி, வன்னிகுளம், நாகசமுத்திரம், இண்டமங்கலம், சவுளுப்பட்டி, முருக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT