தருமபுரி

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த தினம்

DIN

அரூா், செப். 25: பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனா் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரூரில் நகர பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா உருவப் படத்துக்கு பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலா் கலைச்செல்வன், மாவட்ட துணைத் தலைவா்கள் வி.அருணா, வி.கிருத்திகா, மாவட்டச் செயலா்கள் சரிதா, ராமலிங்கம், மாவட்ட மகளிா் அணி தலைவி கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT