தருமபுரி

தருமபுரியில் 79 பேருக்கு கரோனா தொற்று

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், மருத்துவா், காவலா் உள்பட 79 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள கொட்டாவூரைச் சோ்ந்த செவிலியா், தருமபுரியைச் சோ்ந்த நீதித்துறை ஊழியா், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த மதுக்கடைப் பணியாளா், நல்லம்பள்ளி, தருமபுரி பகுதியைச் சோ்ந்த இரண்டு மருத்துவா்கள், மருத்துவ மாணவா், பாப்பிரெட்டிப்பட்டியை சோ்ந்த வழக்குரைஞா், காவலா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20 பெண்கள், 5 மாணவா்கள், 4 தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT