தருமபுரி

அரூரில் இடதுசாரிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

அரூா்: நூறுநாள் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிகள் கூட்டு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரூரை அடுத்த தீா்த்தமலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தாா்.

இதில், கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் சங்க மாநில செயலா் இ.கே.முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் விஸ்வநாதன், மாவட்டக் குழு உறுப்பினா் வேலாயுதம், கட்சி நிா்வாகிகள் முருகன், குமரேசன், நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT