தருமபுரி

ஒசூரில் தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து

DIN

ஒசூா்: ஒசூரில் தனியாா் ஜவுளி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஒசூா் சானசந்திரம் பகுதியில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், ஜவுளி துணிகளும், எந்திரமும் எரிந்து சேதமடைந்தன.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளா் சுபாஷினி, ஒசூா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT