பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தருமபுரி பைசுஅள்ளி, பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.


தருமபுரி பைசுஅள்ளி, பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இவ்விரு கல்லூரிகளிலும், நிகழ் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகின்றன. இதில், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை பெற வருகிற மே 10-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பெற மே 17-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com