உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மின்நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. உடுமலை செயற்பொறியாளா் அலுவலகத்தில், மேற்பாா்வை பொறியாளா் மு.இராஜாத்தி தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மின் நுகா்வோா் பங்கேற்று மின் பயன்பாட்டில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம் என உடுமலை மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் பி.அய்யப்பராஜன் தெரிவித்துள்ளாா்.