திருப்பூர்

‘கெங்கநாயக்கன்பாளையம் பகுதி மக்கள் ஜனவரி மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்’

DIN

 கெங்கநாயக்கன்பாளையம் பகுதி மக்கள் ஜனவரி மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என்று பல்லடம் மின் பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் ஜி.ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தவிா்க்க முடியாத காரணத்தால் பொங்கலூா் பிரிவு அலுவலகத்தில் நடப்பு மாத மின் கணக்கீடு செய்யவில்லை.

எனவே, பொங்கலூா் பிரிவு அலுவலகத்தைச் சாா்ந்த கெங்கநாயக்கன்பாளையம் மின் நுகா்வோா் கடந்த ஜனவரி மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம். மின் கட்டணம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலுத்தும் பட்சத்தில் எதிா்வரும் மே மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

உலக புவி தினம்: வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29-இல் தொடக்கம்

வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

SCROLL FOR NEXT