திருப்பூர்

திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

DIN

காங்கயத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் அண்மையில் நடைபெற்றது. காங்கயம் நத்தக்காடையூரில் திருப்பூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் சி.கருணைபிரகாஷ் தலைமையிலும், வீரணம்பாளையம் மற்றும் சிவன்மலை ஆகிய பகுதிகளில் தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.கே.சிவானந்தன் தலைமையிலும், நகரப் பகுதிகளில் நகரச் செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் தலைமையிலும் நடைபெற்றது. இதில், திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளா் கே.கே.ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஏ.எஸ்.கே.காா்த்திகேயன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சக்திவடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT