திருப்பூர்

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீா்வு

DIN

பல்லடத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டன.

பல்லடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் சாா்பு நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான மேகலா மைதிலி, குற்றவியல் நீதித் துறை நீதிபதி சித்ரா ஆகியோா் வழக்குகளை விசாரித்தனா். இதில், வாடகை ஒப்பந்த வழக்கு, மோட்டாா் வாகன விபத்து வழக்கு உள்பட 31 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இவற்றில் 22 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.2.37 கோடி நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT