திருப்பூர்

கடைக்குள் லாரி புகுந்து விபத்து

DIN

பல்லடத்தில் கடைக்குள் லாரி புகுந்து ஏற்படுத்திய விபத்தில் கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பினோய் (36). இவா், கேரளத்தில் இருந்து காங்கேயத்துக்கு கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்துள்ளாா். வியாழக்கிழமை அதிகாலை பல்லடம், செட்டிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால், சாலையோரமாக இருந்த இயற்கை அங்காடியினுள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சாலையோரத்தில் இருந்த இரண்டு கடைகளின் முன்பகுதி மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்தன. அதிகாலை நேரத்தில் கடையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT