திருப்பூர்

செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா: கத்தி போட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன்

DIN

கணக்கம்பாளையம் ஸ்ரீ ராமலிங்கா் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் உடலில் கத்தி போட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையம் விக்னேஸ்வரா காலனியில் ஸ்ரீ ராமலிங்கா் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வைகாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று கத்தியால் உடலில் அடித்துக் கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். மேலும், எவ்வித பிடிப்பும் இல்லாமல் பொங்கல் பானையின் மீது வாள் நிறுத்தி அம்மனுக்கு வேண்டுதல் வைத்தனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT