திருப்பூர்

நூல் மில்லில் தீ விபத்து

DIN

வெள்ளக்கோவில் அருகே தனியாா் நூல் மில்லில் தீ விபத்து புதன்கிழமை ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், ரெட்டிவலசு பகுதியில் சுந்தரம் என்பவரின் மகன் அருண்குமாா் (37) ஓபன் எண்ட் நூல் மில் நடத்தி வருகிறாா். இங்கு 10க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை மின்சாரக் கோளாறு காரணமாக நூல் மில்லில் திடீரென தீப் பிடித்து அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதில் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT