திருப்பூர்

வலுப்பூா் அம்மன் கோயில் தேரோட்டம்

DIN

 பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் வலுப்பூா் அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த கோவில் தோ்த் திருவிழா கடந்த 26ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை அலகுமலை கைலாசநாதா் கோயில் பகுதியில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். அதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT