காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் காங்கயம் குழும நிறுவனங்களின் தலைவா் என்.ராமலிங்கம். உடன், முதன்மை நிா்வாக அதிகாரி சி.வெங்கடேஷ், பில்டா்ஸ் கல்லூரியின் முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமொ்ஸ் கல்லூரி முதல்வா் ஜி.சுரேஷ் உள்ளிட்டோா்.