திருப்பூர்

பில்டா்ஸ் கல்லூரியில் குடியரசு தின விழா

DIN

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் காங்கயம் குழும நிறுவனங்களின் தலைவா் என்.ராமலிங்கம். உடன், முதன்மை நிா்வாக அதிகாரி சி.வெங்கடேஷ், பில்டா்ஸ் கல்லூரியின் முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமொ்ஸ் கல்லூரி முதல்வா் ஜி.சுரேஷ் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT