அவிநாசி அருகே பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் பள்ளியில் குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளி முதல்வா் சீனிவாசன். இதில் பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம், தாளாளா் சி.எஸ்.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.