திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

DIN

தைப்பூசத்தையொட்டி, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரண்டாம் நாள் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான 3 நாள்கள் நடைபெறும் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், காங்கயம் அருகே உள்ள கிராமப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் தங்களின் காளை மாடுகளை ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து கோயிலுக்கு அழைத்து வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

நாட்டை தடுப்பு காவல் முகாமாக பாஜக மாற்றியுள்ளது: மம்தா

ரயில் விபத்துகளை தடுக்க முக்கிய வழித்தடங்களில் ‘கவாச்’ பாதுகாப்பு தொழில்நுட்பம்: தெற்கு ரயில்வே

திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

SCROLL FOR NEXT