திருப்பூர்

வகுப்பறைகள் கட்டும் பணி துவக்கம்..

DIN

பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் ஊராட்சி, புதுப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.30.32 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா். உடன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம்.சாமிநாதன், கண்ணம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் ரத்தினம்மாள் சிவசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் எஸ்.எம்.பழனிசாமி, பொன்னுலிங்கம், ஊராட்சித் தலைவா் சுகன்யா வடிவேல் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT