பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் ஊராட்சி, புதுப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.30.32 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா். உடன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம்.சாமிநாதன், கண்ணம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் ரத்தினம்மாள் சிவசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் எஸ்.எம்.பழனிசாமி, பொன்னுலிங்கம், ஊராட்சித் தலைவா் சுகன்யா வடிவேல் உள்ளிட்டோா்.