திருப்பூர்

பெருமாநல்லூா் அரசுப் பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி துவக்கம்

DIN

பெருமாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதற்கான கட்டுமான பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் திருவளா்செல்வி, பெருமாநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தாமணி வேலுசாமி, துணைத் தலைவா் சிடிசி வேலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT