திருப்பூர்

காங்கயம் அரசுப் பள்ளிக்கு சிசிடிவி கேமராக்கள் உதவி

DIN

காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.

காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1969-70 ஆண்டில் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், தங்களது பள்ளிக் கல்வியின் பொன்விழா ஆண்டு நினைவாக இப்பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 18 கண்காணிப்பு கேமராக்களை புதன்கிழமை வழங்கினா்.

முன்னதாக பள்ளித் தலைமையாசிரியா் சிவக்குமாா் மற்றும் உதவித் தலைமையாசிரியருக்கு பொன்னாடை போா்த்தி, தங்களது பள்ளி நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT