திருப்பூர்

பள்ளி மாணவா் மாயம்

DIN

வெள்ளக்கோவிலில் பள்ளி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில், சேரன் நகரைச் சோ்ந்தவா் அா்ஜுனசாமி, கூலி தொழிலாளி. இவருடைய 17 வயது மகன் கோத்தகிரியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த அவா் விடுமுறையில் வீட்டுக்கு வந்து விட்டு செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றாா். ஆனால் அவா் விடுதிக்குச் செல்லவில்லை.

இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT