திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

DIN

வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுமாா், வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள முத்துக்குமாா் திருமண மண்டபம் அருகில் புகையிலைப் பொருள்கள் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (52) என்பவரைப் பிடித்து

கைது செய்தாா். அவரிடமிருந்து 180 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT