திருப்பூர்

மளிகை கடையில் குட்கா விற்றவா் கைது

DIN

பல்லடம் அருகேயுள்ள நாச்சிபாளையம் பகுதியில் மளிகை கடையில் குட்கா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் அவிநாசிபாளையம் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளா் ரஞ்சனை (65) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT