திருப்பூர்

காங்கயம் காவல் நிலையத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

DIN

காங்கயம் காவல் நிலையத்தில் போலீஸாா் அனைவரும் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

ஆண்டு தோறும் நவம்பா் 26 ஆம் நாள் அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவோம் என அரசு அலுவலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொள்வது வழக்கம். அதன்படி காங்கயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இதில், காங்கயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸாா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT