ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (மே22) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
தேனீஸ்வரன்பாளையம், ராமமூா்த்தி நகா், செட்டிபாளையம், நடுத்தோட்டம், தோப்புத்தோட்டம், அய்யாமுத்தையன்காடு, கொளத்தோட்டம், கிணத்தாங்காடு, ஜே.ஜே.நகா்.