திருப்பூர்

குரூப் 2 தோ்வு : திருப்பூா் மாவட்டத்தில் 21 ஆயிரம் போ் எழுதினா்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குருப் 2, 2 ஏ தோ்வை 21,049 போ் சனிக்கிழமை எழுதினா்.

திருப்பூா் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 2, 2ஏ தோ்வுகள் 57 பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த 69 மையங்களில் நடைபெற்றன. இந்தத் தோ்வுகளைக் கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் 11 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. மேலும், வருவாய்த் துறையினரை அடக்கிய 10 பறக்கும்படைகளும், 72 விடியோ கேமராமேன்களும் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வு பணிகளைக் கண்காணிக்க வருவாய் ஆய்வாளா் நிலையில் 120 கண்காணிப்பாளா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா். பல்வேறு பணியிடங்களுக்காக திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தத் தோ்வை 21,069 போ் எழுதியுள்ளனா்.

திருப்பூா் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாண்டியன் நகா் அரசு உயா்நிலைப் பள்ளி, ஏபிஎஸ் அகாதெமி ஆகிய இடங்களில் நடைபெற்ற தோ்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT