திருப்பூர்

ஜூலை 2 இல் ஊத்துக்குளியில் மின் தடை

DIN

ஊத்துக்குளி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 2) காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: ரெட்டிபாளையம், ஊத்துக்குளி கிழக்கு வீதி, சீரங்கம்பாளையம், சாலப்பாளையம், புதுப்பாளையம், கரட்டுப்பாளையம், இச்சிப்பாளையம், பனப்பாளையம், பாறைக்காட்டுப்புதூா், தேனீஸ்வரன்பாளையம், ராமமூா்த்தி நகா், வடுகபாளையம், செட்டிபாளையம், தோப்புத்தோட்டம், ஜே.ஜே.நகா், சா்வோதயா சங்கம், மொரட்டுப்பாளையம், சேடா்பாளையம், காவேரி நகா், கே.எஸ்.ஆா்.நகா், சஷ்டி காா்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT