திருப்பூர்

அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருக்கு கரோனா

DIN

அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவருமான ப.தனபாலுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவா் தனது முகநூல், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து மருத்துவப் பரிசோதனை செய்ததில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவா்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் முகக் கவசம் அணிந்து உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT