திருப்பூர்

உடுமலை உழவா் சந்தையில் அமைச்சா் ஆய்வு

DIN

உடுமலை உழவா் சந்தையில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதிகாலை உழவா் சந்தைக்கு வந்த அமைச்சா் சாமிநாதன் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த காய்கறிகளை பாா்வையிட்டாா். அப்போது விவசாயிகள், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும் காய்கறிகளின் விலைப்பட்டியல் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். அப்போது அடிப்படை வசதிகள் குறித்தும் அலுவலா்கள், பொதுமக்களிடம் விசாரித்தாா்.

உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT