திருப்பூர்

ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

வெள்ளக்கோவில் முத்தூா் சாலை கொங்கு நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

வள்ளியிரச்சல் வாகீச சிவம் குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா்.

முன்னதாக யாக கால பூஜைகள் தீா்த்தம், முளைப்பாலிகை வழிபாடு, வாஸ்து சாந்தி போன்ற முன் வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோயில் கோபுரத்துக்கும், செல்வ விநாயகா் மூலாலயத்துக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடா்ந்து 48 நாள்களுக்கு மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கொங்கு நகா், துரை ராமசாமி நகா் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT