திருப்பூர்

சுவாமி விவேகானந்தா் நினைவு நாள்

DIN

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சுவாமி விவேகானந்தா் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் எம்.கண்ணகி தலைமை வகித்தாா்.

என்எஸ்எஸ் திட்ட அலுவலா் செ.சரவணன் விவேகானந்தா் ‘வாழ்வும் வரலாறும்’ என்ற தலைப்பில் பேசினாா்.

இதையடுத்து, சுவாமி விவேகானந்தரின் உருவப்படத்துக்கு ஆசிரியா்கள், மாணவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

ஆசிரியா் வி.ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT